"இந்த நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் நடத்தப்பட வேண்டுமா? அல்லது ஷரியத் சட்டம் மூலம் நடத்தப்பட வேண்டுமா? என்பதை நீங்கள் சொல்லுங்கள்" - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன? #YogiAdityanath #BJP #Nakkheeran
@nakkheeranweb 60வருட ஆட்சியில் காங்கிரஸ் எங்கேடா ஷரியத் சட்டம் போட்டது 80% உள்ள இந்துக்கள் நாட்டில்? முஸ்லிம் நாட்டிலே ஷரியத் சட்டம் கிடையாது குரங்கு 🐒 குப்பன் தோல்வி பயத்தில் உளருகிறான் முண்டகலப்பை
@nakkheeranweb ஐயா அம்பேத்கர் அவர்கள் எழுதிய சட்டத்திலேயே ஷரீயத் இடம் பெற்றுள்ளது அதாவது அந்தந்த மதத்தவர்களுக்கு ஏற்றார் போல தான் சட்டம் இயற்றினார்.
@nakkheeranweb மொட்டை இந்து சட்டப்படி இந்துக்களும் பிற சட்டப்படி அவர்களும் செய்கிறார்கள் இடையில் உமக்கு என்னவோய் வந்தது.. உமக்கு உரிமை போகுதா என்று மட்டும் பாரு.... தேவை இல்லாமல் பக்கத்து இலைக்கு பாலிடயில் ஊற்றக் கூடாது..... பிறருக்கு உரிமை ஏன் கொடுக்கிறாய் என்று கேட்க கூட உரிமை இல்லை.....
@nakkheeranweb மக்களிடம் அதீத வரி போட்டு, பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகை வழங்கும்படி, அம்பேத்கரின் அரசியல் சட்டத்தில் சொல்லியிருக்கிறதா?
@nakkheeranweb அப்போ இந்த படிக்காத கோமாளி சனாதன பாசிச சர்வாதிகார கும்பலின் முகத்திரை கிழிகிறது என்றுதானே அர்த்தம். மக்கள் இந்த கும்பலை நாட்டைவிட்டே துரத்த வேண்டும். ஏனென்றால் நாட்டில் இஸ்லாமிய மக்கள் இருக்கக் கூடாது டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் இருக்கக் கூடாது முகமூடி கழன்றது.
@nakkheeranweb இவனெல்லாம் ஒரு ஆளு அங்க இவனே ஒரு மதவெறி இவன் சொல்றத யூபி மக்கள் நம்புமா இவன் ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு மத வெறிய கிளப்பி விடுவான்
@nakkheeranweb ஏய் நாயே ஸாரியத்தின் சட்டப்படி நடந்தால் பெண்களை சுரையாடும் கயவர்கள் கொள்ளப்படுவார்கள்
@nakkheeranweb காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி ஏதுவும் இல்லையே... பிஜேபி கூட்டமே பொய்யில் வளர்ந்ததானே.. இவர்கள தேர்தலில் வெற்றி பெற எது வேண்டுமானாலும் செய்யவார்கள். நாட்டை சீரழிக்கும் அயோக்கியர்கள் .
@nakkheeranweb ஷரியத்தோ அம்பேத்காரரோ மக்களுக்கு அநீதியாக இல்லாமல் நீதியாக இருத்தல் வேண்டும்