யார் யாரையோ கடந்தோம், யார் யாரையோ மறந்தோம், யார் யாரையோ பிரிந்தோம், இறுதியில் யாருமின்றியிருக்கும் போது நமக்கென ஒருவர் உண்டு... அதை உணர்ந்தவர் கூறுவர் - அவர் பெயர் அப்பன் ஆறுபடை முருகன் என்று.. முருகா சரணம் 🙏
7
38
290
2K
4
Download Image
@karthik_nmkl 🙏ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்.ஓம் முருகா போற்றி போற்றி.🙏💐🚩