கட்டற்ற நோய்ப்பரவல் காரணமாக 12 நாட்களுக்கு மொத்தமாக முடக்கப்படுகிறது சென்னை.ஆனால், முடக்கத்திற்கு முதல்நாள் சென்னையிலிருந்து சாரை சாரையாக வாகனங்களில் ஊருக்கு செல்ல அனுமதித்தாகிவிட்டது சென்னையிலிருந்து ஊருக்குச்சென்றவர்கள் மூலமாக மற்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகமாகுமே?!
@idumbaikarthi சென்னையில் வாழ்வாதாரம் இல்லை 12 நாட்கள் ஊரடங்கில் இங்கே தாக்குபிடிக்க முடியாது என்று அஞ்சி அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தார்கள் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீங்கள் யாரும் அச்சப்பட்டு ஊருக்கு போக வேண்டாம் உங்கள் உணவு தேவைகளை நாம்தமிழர் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து இருக்கலாமே.
@idumbaikarthi எங்கள் ஊரில் இன்னைக்கு ஒரு சகோதரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையிலிருந்து சென்றவர் இரண்டு நாள் முன்பு. 🥳🥳🥳
@idumbaikarthi செக் பண்ணித்தான் ஊருக்குல அனுப்புறாங்க.. நான் இப்ப அந்த முகாம்ல இருந்துதான் கமென்ட் பண்ணுறேன். கிணத்து தவளையா இருக்காதிங்க தம்பிகளா..
@idumbaikarthi அறிவுன்னு இருந்தா இத யோசிபாங்க அவங்க தா டயர் நக்கியாச்சே