ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு கணேசமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திரு கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
@annamalai_k வேதனைக்குரிய மரணம் மனங்களின் காயம் இதயத்தின் வேதனை மரணத்தில் கொண்டு சென்று விட்டது அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்
@annamalai_k வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி இன்று வாரிசு அரசியலால் முடிய போகிறது!!!
@annamalai_k இவரது மறைவுக்கு திமுக, மதிமுக கூட்டணி பதில் சொல்லியே ஆக வேண்டும். சீட் தர மறுத்து வஞ்சிக்கப்பட்டதால் மனமுடைந்து விபரீத முடிவெடுத்தார்..