தென்காசி நகரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்த மாவட்டத் தலைவர் திரு ராஜேஷ் ராஜா அவர்களுடன், தென்காசி நகர மக்களின் அன்பைப் பெற்ற தென்காசி நகரத் தலைவர் திரு மந்திரமூர்த்தி அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்தோம். (1/2) @ponbalabjp
காலில் செருப்பு கூட அணியாத எளிய மனிதரும் கடின உழைப்பாளியுமான திரு மந்திர மூர்த்தி அவர்கள் தென்காசிக்குக் கிடைத்த பொக்கிஷம். அற்புதமான வரவேற்பும் அன்பான உபசரிப்பும் அளித்த அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி. (2/2)
@annamalai_k @ponbalabjp பேரன்பு மிக்க தலைவர் அண்ணா 🙏
@annamalai_k @ponbalabjp This is the art of connecting peoples in grass roots level on the ground, Annamalai s humble people touch is his strength and style of politics.
@annamalai_k @sri290621 @ponbalabjp அருமை மகிழ்ச்சி 💖💖💖💖💖💖
@annamalai_k @ponbalabjp உன் வாழ்த்தும்,இல்லம் சென்றதும் அந்த தொண்டனின் வலியெல்லாம் மறைந்து இன்னும் பலத்துடன் பணியாற்றும் எண்ணத்தை கொடுத்திருக்கும் நன்றி🙏💕
@annamalai_k @ponbalabjp Amazing people God bless you the way you are tirelessly touching their hearts 💕
@annamalai_k @ponbalabjp டேய் அண்ணாமலை ஓப்பனிங்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா உங்கிட்ட பினிசிங் சரியில்ல... தனியா நிக்க திராணியில்ல
@annamalai_k @ponbalabjp தென்காசில நீ பேசும்போது கூட்டத்தில ஒருத்தன் செருப்ப எடுத்து வீசுனாம்ல, அதைப்பத்தி பேசுடா அரை மெண்டல்..