அண்ணாமலை அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அதாவது நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக பொறுப்பு அமைச்சர் சாராயக்கடை ஓனர் டிஆர்பி ராஜா கோயம்புத்தூர் வரும்போது அவருக்கு உள்ளூர் நிர்வாகிகள் ஒரு ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுப்பது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் , இதை மனதில் வைத்து தான் கோவையில் ஆட்டு பிராணி சமைக்க நான் ரெடி என்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவர் பேட்டி வேற கொடுத்திருந்தார் . இந்நிலையில் நிர்வாகிகள் கொண்டு வந்த ஆட்டை பிரியாணி போடுவதற்காக இன்று டிஆர்பி ராஜாவிடம் கொடுத்தார்கள் . இதில் சுவையான சம்பவம் என்னவென்றால் அந்த ஆடு திருடி கொண்டுவரப்பட்ட ஆடு என்பது தான் . மேச்சலுக்கு சென்ற ஆடு நீண்ட நேரம் ஆகியும் பட்டிக்கு திருப்பி வராததை கண்ட ஆட்டுக்காரர் ஆறுமுகசாமி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்ததின் அடிப்படையில் ஆட்டை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து காவல்துறை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்திருக்கிறார்கள் . அமைச்சர் ஆட்டு பிரியாணி போடுவேன் என்று சொன்னார் , ஆடு கிடைத்து விட்டது எதை பிரியாணிக்கு தேவையான மசாலா ஐட்டம், எண்ணெய் ,அரிசி பருப்பு, தேங்காய் எல்லாம் எங்கிருந்து திருட போகிறார்களோ என்று அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள் .
@Shibin_twitz @annamalai_k Such nonsense acts will only add strength to @annamalai_k ji!!!
@Shibin_twitz @annamalai_k அடேய் பொய்யா இது குறித்து வந்த செய்தியை வெளியீடு வழக்கம் போல திரித்து விடாதே
@Shibin_twitz @annamalai_k Semma comedy ..... Ethu aadu police meettu ...ha ha ha
@Shibin_twitz @annamalai_k Police vachu irukkura aadum avarukku kodukkura. Aadum evlo vithiyasam Thampi comedy pannunka athepoadi malai ayya mathiriye panrinka
@Shibin_twitz @annamalai_k அடப்பாவிகளா இந்த ஆடு திருட்டு கன்னட ஆடா
@Shibin_twitz @annamalai_k திருட்டு திமுக என்று சும்மாவா சொல்கிறார்கள்
@Shibin_twitz @annamalai_k நல்லா சமாளிக்கிற மேன் நீ 😂