பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என எவன் கூறினாலும் அது கேனத்தனம் மற்றும் அயோக்கியத்தனம். ஒன்று அவன் மடையனா இருக்கணும், இல்லைன்னா அயோக்கியனா இருக்கணும். இதை அரசியல் காரணங்களுக்காக செய்பவர்கள்/சொல்பவர்கள்/பார்ப்பவர்கள் சமூக துரோகிகள் மற்றும் தேசத்துரோகிகள். #கோவை_மன்னிக்காது
@KalyaanBJP_ சார் உங்கள் வழிகாட்டுதல் திராவிட எதிர்ப்பிலும் தேவை. திமுக அதிமுக என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த கல்யாணராமனை தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் 🙏
@KalyaanBJP_ எடப்பாடியையும் சேர்த்து தான சொல்றீங்க.. 😜 ஏன்னா.. அவர் தான் உங்க தோஸ்த் ஆச்சே.. 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
@KalyaanBJP_ இந்த தர்ம போராளி கல்யான் தான் எதிர்பாத்தோம் ... 🚩😎 கடந்தகால உங்களின் செயல்பாடுகள் மீடியா மூலம் எங்களுக்கு தவறாக வழிகாட்டியது. பிடித்த மனிதர் என்பதால் உங்களே நான் கடுமையான சொற்களில் வசைபடினேன் அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்! நன்றி ஐயா !!🙏🙏
@KalyaanBJP_ இவருட்ட இருந்து கொஞ்சம் வாங்கி குடிங்க தலைவா @EPSTamilNadu அப்போயாவது துரோகம் செய்யுற பழக்கம் போகமுமான்னு பாக்கலம். #கோவை_மன்னிக்காது
@KalyaanBJP_ வினாசகாலே விபரீத புத்தி, இப்ப தெரியுதா யாரோட புத்தி கேவலமானதுனு. இனிமேலாவது ஈகோவை அழித்துவிடுங்கள்.